கலைமொழி - முத்து 1
எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இடம் மாற்றி, இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.
புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் படிவமெடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும் அல்லது மின் அஞ்சல் (inamutham@gmail) மூலம் அனுப்பவும்.
முக்கியக் குறிப்புகள்:1. முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
But how it would be double puzzle?! Seems to copy/paste mistake
ReplyDeleteயோசிப்பவர்,
ReplyDeleteதவறை திருத்திவிட்டேன். நன்றி.
Kaalai vanakkam Muthu sir..
ReplyDeleteஇன்னல் வந்து உற்ற போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழி தொழில் புரியோம்
Saringalaa?
Anbudan,
Nagarajan Appichigounder.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநாகராஜன், ராமையா,
ReplyDeleteவிடை சரியே. நன்றியுடன் வாழ்த்துக்கள்.