கலைமொழி - முத்து 5
ஔவையார் (அவர் மன்னிப்பாராக) அருளிய மூதுரையிலிருந்து ஒரு செய்யுளைத் தழுவி என் சுய படைப்பாக ஒரு நகைச்சுவைச் செய்யுள் (burlesque) செய்யுள் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும். அவற்றை
நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக
மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
நீங்களும் இந்த மாதிரிப் புதிர் அமைக்க
இந்த “link" பயன்படுத்தவும்:
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
கலைமொழி - முத்து 3 விடை:
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
கலைமொழி - முத்து 3 விடை:
இச்செயலை இக் கருவியால் இத்தகு ஆற்றலுடைய இவன் முடிக்கவல்லன் என்று கண்டு அவனிடம் அச்செயலைச் செய்யுமாறு ஒப்படைக்க வேண்டும்
10அம்மா,
ReplyDeleteவிடை முற்றிலும் சரி! வாழ்த்துக்கள்.
>>எங்கிருந்து பிடித்தீர்கள் இந்தப் பாடலை?
சென்னை -இராயப்பேட்டையிலிருந்து!
சுரேஷ் பாபு,
ReplyDeleteவிடை சரி. வாழ்த்துக்கள்!
மாதவ்,
ReplyDeleteவிடை சரியே! வாழ்த்துக்கள்.
Elangovan,
ReplyDeleteவணக்கம். நல்வரவு!
உங்கள் விடை முற்றிலும் சரி! பங்கு கொண்டமைக்கு நன்றி.
முத்து