(கலைமொழி) கலைந்த நினைவுகள் - 3
இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.
ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைந்த நினைவுகள் - 2:
விடை:
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த
இளந்தென்றலே
இங்கு கேட்கலாம்: http://thenkinnam.blogspot.com/2008/10/740.html
சரியான விடை அனுப்பியவர்கள்:
ராமையா, யோசிப்பவர், நாகராஜன், தமிழ் பிரியன், இளங்கோவன், மாதவ், 10அம்மா, சுரேஷ், அனிதா.
அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
நாகராஜன்,
ReplyDeleteகலைந்த நினைவை சரியாகச் சேர்த்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்.
யோசிப்பவர், ஹுஸைனம்மா,மாதவ், இளங்கோவன்:
ReplyDeleteசரியான விடை. வாழ்த்துக்கள்!