சொல்கலை - முத்து 17
அமைக்கப்பட்டபுதிர்.
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி ஐந்து மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
பின்வரும் ஆறு (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ்நாட்டின் சரித்திர கால மன்னர்/சிற்றரசர் பெயர்கள்.
1. | ||||||||||
2. | ||||||||||
3. | ||||||||||
4. | ||||||||||
5. | ||||||||||
6. |
ஊழ்வினை? தலைவி நினைவு நாள்?
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
சொல்கலை - முத்து 16 - விடைகள்:
1) காண்டா மிருகம்2) சிலந்திப்பூச்சி
3) சிங்கம்
4) ஒட்டகம்
5) செம்மரியாடு
6) இராஜாளி
இறுதி விடை: இராசி மண்டலம்
(வான வீதியில் மிருகக் காட்சி)
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள்:
யோசிப்பவர், நாகராஜன், மாதவ், ஆனந்தி செல்வா, சுஜி, இளங்கோவன்
யோசிப்பவர், ஹுஸைனம்மா, நாகராஜன், ராமையா, சுஜி, மனு, மாதவ், சாந்தி:
ReplyDeleteவிடைகள் எல்லாம் சரியே. வாழ்த்துக்கள்!
மாதவ்:
ReplyDelete-- விழுப்பரையன் ippothan kelvipadaren.
இந்த நூலை எழுதியவர் செயங்கொண்டார். இவரேதான் கலிங்கத்துப் பரணி பாடியவர். முதற் குலோத்துங்கச் சோழனது அவைப்புலவர். இந்த நூலை ஆதிநாதன் விழுப்பரையன் என்பவர் மேல் எழுதியிருக்கிறார். இந்த ஆதிநாதன் என்பவர் சோழனது தளபதியாக இருந்திருக்கிறார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள காராணை என்ற ஊர்க்காரர் இவர். இவரது குடி விழுப்பரையர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயரின் வழியாக அமைந்ததே இன்றைய விழுப்புரம்.
மேலும் படித்து இன்புற: http://iniyathu.blogspot.com/2007/08/08.html