கலைமொழி -முத்து 11
இது ஒரு கலைமொழி வகைப் புதிர். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) இம்முறை, திருக்குறளின் ஒரு அதிகாரத்திலிருந்து** இரண்டு குறள்கள் கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. செய்யுள் வடிவத்திலிருந்து மாற்றப்பட்ட வடிவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. உ -ம்: செய்யுள் வடிவம்: பல்லார் முனியப் பயனில சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும் மாற்றப்பட்ட வடிவம்: பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் அதிகாரம் தெரிந்தால் எளிதாக இருக்குமோ? இங்கு ( http://muthuputhir.blogspot.com/2012/08/23.html ) போய் முயன்றால் அதிகாரத்தின் முதல் குறள் தொடக்கம் தெரியும்: நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூக