கலைமொழி -முத்து 21

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு பார்க்கவும்: 




”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 20   விடை:  (பங்கிம் சந்த்ர சட்டர்ஜீ  இயற்றிய “வந்தே மாதரம்”  கவிதைக்கு மகாகவி பாரதியாரின் மொழிபெயர்ப்பிலிருந்து:


தெண்ணிலவதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை,

பார்க்க: http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi19.asp
பாரதியார்   தேசீய கீதங்கள்:  1. பாரத நாடு  19. ஜாதீய கீதம்-2      புதிய மொழி பெய்ர்ப்பு 

இதையும் பார்க்கவும்:  http://ta.wikipedia.org/wiki/வந்தே_மாதரம்

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்   7  பேர்) யோசிப்பவர், ஷாந்தி, ராமராவ்,  ராமசந்திரன் , 10அம்மா , பாலசந்திரன், நாகராஜன்          
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!




 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2