சொல்கலை - முத்து 31
அமைக்கப்பட்டபுதிர்.
1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.
2. மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.
3. மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
(கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்: ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் படைப்புகள்.
1. | ||||||||||||||
2. | ||||||||||||||
3. | ||||||||||||||
4. | ||||||||||||||
5. |
இந்தக் கதைகளின் படைப்பாளி
மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
சொல்கலை - முத்து 30 விடைகள்:
1) பறக்கும் பாவை 2) உத்தம புத்திரன் 3) அம்முவாகிய நான் 4) ஏழை படும் பாடு 5) காதலிக்க நேரமில்லை 6) ராஜபார்ட் ரங்கதுரை
இறுதி விடை: உறவாடும் நேரம்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 6 பேர் ):
ராமையா, ஷாந்தி, யோசிப்பவர், ராமராவ், மாதவ், 10அம்மா, வைத்தியநாதன், பாலசந்திரன், மீனுஜெய்
ராமையா, ஷாந்தி, யோசிப்பவர், ராமராவ், மாதவ், 10அம்மா, வைத்தியநாதன், பாலசந்திரன், மீனுஜெய்
உங்கள் பெயர் விடப்பட்டிருந்தால்தெரியப்படுத்தவும்.
Comments
Post a Comment