கலைமொழி -முத்து 23
இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.
ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம். ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம். ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
இங்கு மறைந்துள்ள செய்தி கவிஞர் ஆ. மருதகாசி இயற்றிய பாடல் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 22 விடை: சந்தேகம் தீராத வியாதி - அது வந்தாலே தடுமாறும் அறிவென்னும் ஜோதி! சிந்தித்து பார்க்க விடாது- யாரையும் நிந்தித்துப் பழிபேச அது தயங்காது!
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 10 பேர்)
யோசிப்பவர், ராமராவ், ராமசந்திரன் , ஷாந்தி, நாகராஜன், அனிதா, 10அம்மா, விஜயா ஜயராமன் (பாதி விடை!), மீனாக்ஷி சுப்ரமணியன், வேதா
Comments
Post a Comment