கலைமொழி -முத்து 25
இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.
ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம். ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம். ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
இங்கு மறைந்துள்ள செய்தி எழுத்துச் சித்தர் லா. ச. ராமாமிர்தம் படைப்பு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள்.
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 24 விடை: பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று தொடங்கும் பாடலிலிருந்து: முத்தமிழ் மாமுனி நீள்வரையே ... என்று தொடங்கி புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு என்று முடியும் இரண்டு செய்யுட் பத்திகள்
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 6 பேர்)
வைத்யநாதன், ராமராவ், நாகராஜன், 10அம்மா/மீனுஜெய், யோசிப்பவர், பாக்கியம் ரகுநாதன்
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்! முதன்முறையாக வருகை தந்து ஆதரவளித்த பாக்கியம் ரகுநாதன் (என் ஒன்றுவிட்டக் அக்கா = cousin) அவர்களுக்கு பிரத்யேக நன்றியும் வாழ்த்துக்களும்!
Comments
Post a Comment