சொல்கலை - முத்து 34
அமைக்கப்பட்டபுதிர்.
1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.
2. மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.
3. மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
(கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் வழக்கில் உள்ள சொற்கள்/சொற்றொடர்கள்/திரைப்படங்களின் பெயர்கள்/புதினங்கள்.
1. | |||||||||||||
2. | |||||||||||||
3. | |||||||||||||
4. | |||||||||||||
5. | |||||||||||||
6. |
மிகத் தெளிவானது
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
சொல்கலை - முத்து 33 விடைகள்:
1) குலமா குணமா 2) உனக்காக நான் 3) முத்துக்கள் மூன்று 4) பந்தபாசம் 5) இரண்டு வரிகள் 6) போக்கிரி ராஜா 7) காக்கும் கடவுள் 8) தீர்ப்பளிப்பவர் இறுதி விடை: இலவு காத்த கிளி
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 12 பேர் ):
வேதா, சாந்தி, பாலசந்திரன், ராமராவ், சாந்தி, சுஜி, நாகராஜன், வைத்யநாதன், மீனுஜெய், 10அம்மா, மனு, மீனாக்ஷி சுப்ரமணியன்,
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
உங்கள் பெயர் விடப்பட்டிருந்தால்தெரியப்படுத்தவும்.
Comments
Post a Comment