Posts

Showing posts from 2013

கலைமொழி -முத்து 48

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும். இங்கு மறைந்திருப்பது ஒரு பழம் பாடல் வரிகள்.  இவ்வரிகள் எந்தப் பொருளைக் குறிக்கின்றன? புதிரை விடுவிக்க ஓர் உபாயம்!   ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்! ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும். நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள     https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இண

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர் விடைகள்

புதிராக்கம்: முத்துசுப்ரமண்யம் 1 சி  லா 2 ச த் 3 து 4 உ டை  க் லா  ரை ண் 5  அ 6  க ட ம் பா 7 ச ண  ம் பு பா  ந்  தா 8  வ 9 பு 10 தி  ய தா 11  க பி ந் வி  த 12  த று 13  வா யா 14 ந  ம் ம 15  து  க் சு 16 நா ப டை 17  கா க் கி நா டா 18  மா  லை Save Answers     Load Answers     Submit Answers    © Hari Balakrishnan - puthirmayam.com குறுக்காக: 1.மாசிலா சத்துமாவு தரும் மருந்துக்கல். (5)  சிலாசத்து 4.அணிவது முறி. (2) உடை 6.இடம் இடை புகுந்த கழியா? வேலா! (4) கடம்பா  (கம்பா + ட) 7.இடைக் குணம் கொண்ட நரி கயிறாகும். (4) சணம்பு (சம்பு = நரி; சணம்பு = சணல்) 9.முன்பு காணாததாய் நூதன தாகம் முடியவில்லை. (5) புதிய தாக 12.கொடுப்பாயா ”கேட்க” உற்ற சமயமா? (4) தறுவாயா (தருவாயா, தறுவாயா ”கேட்க ” ஒரே ஒலி) 14.நம் அகம்மது வீடு போனால் நமக்குச் சொந்தம். (4) நம்மது 17

அன்னாசி குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜனவரி

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே ( http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு ( http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்க

திரிந்தது தெரிந்தது 1: அக்கு வேறு ஆணி வேறு

Image
பின்னணி: சில தமிழ்ச் சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் விளக்கமோ, மூலமோ சரியாகக் கிடைப்பதில்லை.    என் சிந்தனையில் இந்த மாதிரி சில சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் இப்படி (சற்று மாறான, புதிய) விளக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது.  அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். உதாரணங்கள்: 1) சில சொற்கள்/சொற்றொடர்கள்: அக்கு வேறு, ஆணி வேறு கொள்ளுத் தாத்தா/பாட்டி/ பெயரன்/பெயர்த்தி (பேத்தி) குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது தேரை ஓடின காய் 2) பழமொழிகள்: அதிகப் படித்த மூஞ்சூறு காடிப்பானையில் விழுந்ததாம். அக்கு வேறு, ஆணி வேறு  சுருக்கமாக: நாம் மிகச் சாதாரணமாக “அக்கு வேறு ஆணி வேறாகப்” பிரித்து விட்டார் என்று சொல்கிறோம்.  இந்தப் பயன்பாட்டிற்கு வலைத்தளங்களில் சில விளக்கங்கள் இருக்கின்றன.  என் சிந்தனையில், அச்சு வேறு, ஆணி வேறாக” (ஒரு கடிகாரம், மிதி வண்டி போன்ற) இயந்திரப் பொறிகளைப் பல பாகங்களாக, முக்கியமாக சக்கரங்களின் அச்சாணிகளை, அச்சு வேறு, ஆணி வேறாகப் பிரித்துப்போடுவது என்பது, பேச்சு வழக்கில் “அக்கு வேறு, ஆணி வேறாக”ப் பிரிப்பது என்றாகி விட்டது எனத் தோன்ற

சத்துமாவு குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர்

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே ( http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு ( http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்க

சொல்கலை - முத்து 47

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர். சொல்கலை - முத்து  46  விடைகளை பக்கக் கடைசியில் பார்க்கவும் முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:    http://muthuputhir.blogspot.com/2012/05/5.html புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்;  காகிதத்தில் எழுதியும் விடுவிக்கலாம். 1. 2. 3. 4. 5. 6. காசியில் விசாலாட்சி மதுரையில் மீனாட்சி இவர்களுக்குச் சமமானவள்! ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும். நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en 

கலைமொழி -முத்து 47

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும். இந்தச் சிறு கதையைப் படிக்கவும்: ஒரு மத போதகர், " ’பொய் சொல்லுவது பாவம்’ என்பது பற்றி அடுத்த வாரம் போதிக்க திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் மார்க் 17 ( Mark 17) படித்துவிட்டு வர வேண்டும். அது  என் பிரசங்கத்தை நீங்கள்  புரிந்து கொள்ள உதவும்."என்றார். அடுத்த ஞாயிறு பிரசங்கம் வழங்கு முன் அவர் ‘ மார்க் 17 படித்தவர்கள் கையைத் தூக்குங்கள்’ என்றார். அனைவரும் கையைத் தூக்கினர். போதகர் சிரித்துக் கொண்டே கூறினார்: மேலே நடந்தது என்ன?  இங்கு மறைந்திருக்கும் செய்தியைக் கண்டு பிடித்தால் தெரியும்! ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும். ஓர் உபாயம்! ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்