கலைமொழி -முத்து 30
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:
”முடித்துவிட்டேன்”
என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.
அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற
விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 29 விடை:
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே - வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே! உடலுக்கு உயிர் போலே! உலகுக்கு ஒளி போலே! பயிருக்கு மழை போலே!
(கவிஞர் அ. மருதகாசி யின் பாடலிலிருந்து; படம்: அறிவாளி )
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 6 பேர் )
ராமராவ், வேதா, பாலசந்திரன், நாகராஜன், சாந்தி, மீனாக்ஷி சுப்ரமணியன்
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 29 விடை:
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே - வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே! உடலுக்கு உயிர் போலே! உலகுக்கு ஒளி போலே! பயிருக்கு மழை போலே!
(கவிஞர் அ. மருதகாசி யின் பாடலிலிருந்து; படம்: அறிவாளி )
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 6 பேர் )
ராமராவ், வேதா, பாலசந்திரன், நாகராஜன், சாந்தி, மீனாக்ஷி சுப்ரமணியன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment