கலைமொழி -முத்து 30

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 



”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 29  விடை:  

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே - வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே! உடலுக்கு உயிர் போலே! உலகுக்கு ஒளி போலே! பயிருக்கு மழை போலே!
(கிர் அ. மாசி யின் பாடிலிரந்து; பம்:  அறிவாளி )
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  6  பேர் ) 
ராமராவ்,  வேதா, பாலசந்திரன், நாகராஜன், சாந்தி, மீனாக்ஷி சுப்ரமணியன்  
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2