கலைமொழி -முத்து 34

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!

ஒரு கப்புக் கட்டத்ிற்கும், அடத்ப்புக் கட்டத்ிற்கும் இடையே  உள்ளார்த்ையைக் கண்டுபிடிக்குயலவும்.  இவ்வாறே எல்ார்த்ைகையும் கண்டுபிடித்ுவிட்டால், மந்திருக்கும் செய்ி ானாகிடத்ுவிடும்! 



”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 33 விடை:  
  (குறள் 397, 398)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
எழுமையும் ஏமாப்பு உடைத்து
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  4  பேர் ) 
ராமராவ், ராமையா,வேதா, மீனாக்ஷி சுப்ரமணியன்       
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2