கலைமொழி -முத்து 40
ஒரு சுவாரஸ்யமான உரையாடல் தொடக்கம் கொடுக்கப்படிருக்கிறது:
இதன் முடிவு கீழே காணும் கட்டங்களில் மறைந்திருக்கிறது.
அரிய புத்தகங்களைச் சேர்க்க ஆர்வம் மிகுந்த நபர் ஒருவர் நண்பர்
ஒருவரைச் சந்திக்கையில் நண்பர் சொன்னார்:
“தூசி படிந்த ஒரு பெட்டியில் ஒரு பழைய பைபிள் இருந்தது”
“தூசி படிந்த ஒரு பெட்டியில் ஒரு பழைய பைபிள் இருந்தது”
“அடடே! மேலே என்ன ஆச்சு” “அதைக் கடாசிட்டேன். கூடன் - யாரோ -யாரோ
பதிப்பித்ததாம்”
“கூடன்பர்க் -ஆ?”
“ஆமாம்! ஆமாம்!! அதுவேதான்”
“அட பைத்தியமே. முதல் முதலாக அச்சிடப்பட்ட பைபிள் ஒன்றை
அருமை தெரியாமல் எறிந்திருக்கிறாயே. அந்த மாதிரி புத்தகம் ஒன்று
அண்மையில் 500000 டாலர்களுக்கு ஏலத்தில் சென்றது!”
இதன் முடிவு கீழே காணும் கட்டங்களில் மறைந்திருக்கிறது.
மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
”முடித்துவிட்டேன்”
என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.
அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற
விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 39 விடை:
அவர் ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்தவராகையால், நன்றாக இன்ஷூர் செய்து கொண்டவன் இருந்தால் தன் பணத்தை அனுபவிக்கலாம்- செத்தால் பிள்ளையாண்டான் அனுபவிக்கலாம் என்பவர் - தேவன் - நடந்தது நடந்தபடியே
(மறைந்த எழுத்தாளர் “தேவன்” எழுதிய பயணக் கட்டுரை ஒன்றிலிருந்து)
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 39 விடை:
அவர் ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்தவராகையால், நன்றாக இன்ஷூர் செய்து கொண்டவன் இருந்தால் தன் பணத்தை அனுபவிக்கலாம்- செத்தால் பிள்ளையாண்டான் அனுபவிக்கலாம் என்பவர் - தேவன் - நடந்தது நடந்தபடியே
(மறைந்த எழுத்தாளர் “தேவன்” எழுதிய பயணக் கட்டுரை ஒன்றிலிருந்து)
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 7 பேர் )
வைத்தியநாதன், ராமராவ், 10அம்மா, ராமையா, நாகராஜன், சாந்தி, பவழமணி பிரகாசம் அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
Comments
Post a Comment