கலைமொழி -முத்து 47

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

இந்தச் சிறு கதையைப் படிக்கவும்:


ஒரு மத போதகர், " ’பொய் சொல்லுவது பாவம்’ என்பது பற்றி அடுத்த வாரம் போதிக்க திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் மார்க் 17 (Mark 17) படித்துவிட்டு வர வேண்டும். அது  என் பிரசங்கத்தை நீங்கள்  புரிந்து கொள்ள உதவும்."என்றார்.


அடுத்த ஞாயிறு பிரசங்கம் வழங்கு முன் அவர் ‘ மார்க் 17 படித்தவர்கள் கையைத் தூக்குங்கள்’ என்றார்.


அனைவரும் கையைத் தூக்கினர்.

போதகர் சிரித்துக் கொண்டே கூறினார்:

மேலே நடந்தது என்ன?  இங்கு மறைந்திருக்கும் செய்தியைக் கண்டு பிடித்தால் தெரியும்!

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.


ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 46 விடை:  
 

வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. 
வான் மதியும் மீனும் கடல் காற்றும் 
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் 
நதியும் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான். 
"பாவ மன்னிப்பு”  திரைப்படத்தில் வரும் பாட்டு

 

பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 6 பேர் ) 


ராமராவ், பவளமணி பிரகாசம், வைத்தியநாதன், ராமையா, மீனாக்ஷி சுப்ரமணியன், நாகராஜன்.

  அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 

Comments

  1. தமிழ் பிரியன்,

    நல்வரவு! தங்கள் விடை முற்றிலும் சரி. பாராட்டுகள்!

    ReplyDelete
  2. திரு. ராமராவ்,

    தங்கள் விடை முற்றிலும் சரி. பாராட்டுகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2