குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஏப்ரல் : விடைகள்
(குறிப்புக்கள் கீழே) 1 ச 2 பி 3 அ 4 வ கா 5 ச ம் 6 ப ண் டி கை த் ம ர் ச் 7 த ரு ண ம் 8 ம ஞ் ச ள் 9 கு லை ம் தி து ன் 10 ம 11 ந 12 வ 13 பொ றா மை கு ண ம் 14 க ரு ட ன் ட மூ வா னா 15 அ ப க ரி 16 ப க ட் டை யே தி லா குறுக்காக: 3. அவசரம் காரமாற்றிக் குழம்பு சமயம்(5) (அவசரம் -ர+கா, குழம்பு = அவகாசம்=சமயம்) 6. பகை நடுவே தலைவர் மறைய மண்டி இட்டால் கொண்டாட்டம் (4)(பகை+மண்டி-ம = பண்டிகை) 7. சுரம் தொடர கடன் வர தகுந்த வேளை (4) ஈத+ருணம் = தருணம்; ருணம் = கடன் 8. பொங்கல் திருநாள் கொண்டாட வேண்டியது மலை சூழ திரும்பிய யானையற்ற குஞ்சரிகள் (4,2) (திரும்பிய யானையற்ற குஞ்சரிகள் = குஞ்சள் ; மலை சூழ: ம ஞ்சள்கு லை ) 13. கூவம் ஆறு இழுக்கெனச் சொன்னது (3,3) (திருக்குறள்) (கூவம் = அழுக்காறு =