குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 டிசம்பர் - விடைகள்
(குறிப்புக்கள் கீழே) 1 ரா 2 உ 3 செ த் 4 தை 5 சே ர லா த ன் 6 இ ரு ந் வு னி 7 உ தி ரி 8 ஓ ம ப் 9 பொ டி ர 10 அ லை ட் 11 ம ன் ன வ ன் 12 ந டி கை கா 13 ர பா 14 ம 15 கா 16 ச ங் க ட ம் 17 சி ர ம் ம் பு குறுக்காக: 3. செகத்தை காந்தாரம் விட்டுப் பார்த்தால் குப்பை. (3)காந்தாரம் = க (கர்நாடக இசையில்) செ க த்தை = செத்தை = குப்பை 5. இல்லாத பாதி புகுந்த சேரன். (5) சேர-லாத-ன் 6.அமர் இரண்டு. (2) அமர் (உட்கார்) = இரு; இரண்டு =இரு 7. எதிரி தலையிலிருந்து ஐந்தைக் கழித்தால் தனித்தனியாகும். (3)எ = 7 7-5 = 2 = உ; எதிரி ==> உதிரி (தனித்தனி) 8.திருநீறா? இல்லை தின்பண்டம்! (5)திருநீறு = ஓ (ஹோ)மப் பொடி = தின்பண்டம். 11.அரசன் வந்த முதல்வன் சேர்ந்த பின்னும் அரசன். (5) மன்னன்+வ = மன்னவ