குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-2 : ஜெயகாந்தன் சிறப்புப் புதிர்
முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html பத்மபூஷன் த. ஜெயகாந்தன் உடல் மறைந்தாலும் அவர்தம் எழுத்துக்களும் சிந்தனைகளும் என்றும் மறையா. அன்னார் நினைவாக இந்தப் புதிரில் அவர் எழுதிய சில சிறுகதைகளின் பெயர்களும், அவர் எழுத்துக்களைப் பிரசுரித்த இதழ் ஒன்றின் பெயரும் இடம் பெறுகின்றன. இப்புதிரையும் வழக்கம்போல் விடுவிக்கலாம்; அவர் கதைகளின் பெயர், இதழின் பெயர் என்பன கூடுதல் குறிப்புகளே. இங்கு ஜெயகாந்தனின் சிறுகதைப் பட்டியல் இருக்கிறது: http://tinyurl.com/JKStories 1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம