கலைமொழி -முத்து 67
ஒரு கவிதை வரிகள்/புதிர்/பழமொழி/உரையாடல்/குட்டிக் கதை/ உரைநடைப் பகுதி, திருக்குறள் இந்தக் கட்டங்களில் கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய
முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,
மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
முதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் சாமியார் பற்றி அனைவரும் புகழ்பாடுவதைக் கேள்விப் பட்டேன்.
நான் நேரில் சென்று அப்படி என்னதான் சொல்கிறர் என்று பார்த்துவிட்டு வரச் சென்றேன்.
நான் முன் வரிசையில் சென்று அமர்ந்தேன். திடீரென்று என்னருகில் வந்து ...... (மேலே தொடர, புதிரை விடுவிக்க வேண்டும்)
(உங்களுக்கு முன்) விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:
http://tinyurl.com/kalaimozistatus
கலைமொழி -முத்து 66 விடை, விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus
பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் (8 பேர்கள்) நன்றியுடன் பாராட்டுகள்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi/
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment