Posts

Showing posts with the label வார்த்தை விளையாட்டு

கலைக்குறள் - 2

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)   கீழே இருக்கும் ” முக்கியக் குறிப்புகள்:  மற்றும்  எடுத்துக் காட்டு - புதிரும், விடையும்:”  பார்க்கவும்.   இங்கு ஒரு செய்தி மறைமுகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது:  ம் ட் டு த றே ரி டை ட கு பொ ய ப் யி னி ஒ ட பு பை உ த த் து ந ற ம் ற் பு ள் உ ப ழி ந் விடை எழுத: முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)    எழுத்துகள் நெடுக்கு வாட்டத்தில் (மேலும் கீழுமாகக்) கலைக்கப் பட்டிருக்கின்றன.  அவற்றைச் சரிப்படுத்தி, மறைவாகக் கொடுக்கப் பட்டிருக்கும் செய்தி என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும்  கருப்புக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய  முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது.   எழுத்துக்களை நெடுக்காக (மட்டும்), கருப்புக் கட்டம் தாண்டியும்  இடம் மாற்றலாம். 1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்.       2.  நெடுக்காக (மேலி...

பாரதிகலை - 4

வழிமுறை கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம். இம்முறை, அனேகர் கேள்விப்பட்டே இருக்காத பாடல் ஒன்றிலிருந்து எடுத்திருக்கிறேன்.   சூரியன் உதிப்பதும் பூமியில் உயிரினங்களெல்லாம் உற்சாகமடைவதும், நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் காணும் நிகழ்ச்சி. அதுவே பாரதியார் கண்களுக்குத் தாயாம் பூமியும், தந்தையாம் உதய ஞாயிறும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது!  விடை கண்டுபிடிக்க இரண்டு வார இறுதிகள் இருக்கின்றன.   புதிரை முழுதும் கண்டுபிடித்து விட்ட பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் கிடைக்கும். அதை பின்னூட்டத்தில் இடவும்.    மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் ...