குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மார்ச் : விடைகள்
(குறிப்புகள் கீழே) புதிராக்கம்: முத்துசுப்ரமண்யம் 1 பா 2 க 3 வி 4 கா 5 வா ர் த் தை க ளை 6 து லை க க் கொ 7 ஏ 8 தி லா ள் 9 க ட் டு கை ண் க் 10 து டி ப் 11 பு 12 செ ங் க ல் வ ரி ந் 13 போ ன 14 த ந் தி ர 15 சா லி ம் ல் ல் டி Save Answers Load Answers Submit Answers © Hari Balakrishnan - puthirmayam.com குறுக்காக: 5.சொற்களைக் காண சொல் நீக்கு!! (6) 6. துவாலை ஓரங்களுக்கிடையே வெகு தூரம். (2) 7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4) (அரும்பதம்) (காரணம் = ஏது) ஏதிலாள் = அன்னியப் பண்மணி 9.கடுகை வெட்டி இடை ஒட்டிப் பிணி. (4) கடுகை + வெ ட் டி = கட்டுகை 10.நாடி(க்) கடைசி கொண்ட நன்மை தரும் நடுக்கம் (4) (தெரிந்த சொல் - தெரியாத பொருள்) நன்மை = துப்பு துப்பு + நா டி = துடிப்பு 12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4) செங்கல்பட்டு - பட்டு = செங்கல் 13.பாதி