கலைமொழி -முத்து 62



ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்/குட்டிக் கதை  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

இந்தக் கதை இங்கு தொடங்குகிறது!  முடிவு இங்கு.



”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

(உங்களுக்கு முன்) விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:

http://tinyurl.com/kalaimozistatus

கலைமொழி -முத்து 61 விடை:  


கண்ணனின் தம்பிப் பாப்பா வரா வரா என்று அழுதுகொண்டிருந்தான். கண்ணன் கேட்டான்: அம்மா! இவன் எங்கிருந்து வந்தான்? சொர்க்கத்திலிருந்து! இப்பத் தெரியுது ஏன் அங்கேருந்து தொரத்திட்டாங்கன்னு
 
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 7 பேர்)
தமிழ், ராமையா, வைத்தியநாதன், ரமராவ், பவளமணி பிரகாசம், யோசிப்பவர், சாந்தி
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்! 

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 

http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள     
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2