கலைமொழி -முத்து 62
ஒரு
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
இந்தக் கதை இங்கு தொடங்குகிறது! முடிவு இங்கு.
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.
(உங்களுக்கு முன்) விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:
http://tinyurl.com/kalaimozistatus
கலைமொழி -முத்து 61 விடை:
கண்ணனின் தம்பிப் பாப்பா வரா வரா என்று அழுதுகொண்டிருந்தான். கண்ணன் கேட்டான்: அம்மா! இவன் எங்கிருந்து வந்தான்? சொர்க்கத்திலிருந்து! இப்பத் தெரியுது ஏன் அங்கேருந்து தொரத்திட்டாங்கன்னு
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 7 பேர்)
தமிழ், ராமையா, வைத்தியநாதன், ரமராவ், பவளமணி பிரகாசம், யோசிப்பவர், சாந்திஅனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்!
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi/
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment