கலைந்த நினைவுகள் - 1
இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி - முத்து 5 விடை:
வான ஊர்திசெலக் கண்டிருந்த ஆட்டோ
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாக் குரலை ஒலித்து ஓடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி
சரியான விடை அனுப்பியவர்கள்: பூங்கோதை, சுரெஷ் பாபு, 10அம்மா, இளங்கோவன், ராமையா, நாகராஜன்
இது வரை சரியான விடைகள் அனுப்பியவர்கள்:
ReplyDeleteஹரி, யோசிப்பவர், ஹுஸைனம்மா, பூங்கோதை,நாகராஜன், மாதவ். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
யோசிப்பவர்:
ReplyDelete>> ஏன் புதிய பெயர்?!? “கலைந்த நினைவுகள்”?!? புதிய ஸீரீஸா?!
முத்து:
ஆமாம். “மினி ஸீரீஸ்”. போகப் போகத் தெரியும்.
சரியான விடை அனுப்பியவர்:
ReplyDeleteபூங்கோதை, யோசிப்பவர், நாகராஜன், ஹுஸைனம்மா, மாதவ், ElanggOvan.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!