சொல்கலை - முத்து 14 (மீண்டும் பொ. செ!)
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.
இந்தப் புதிர் கல்கி அவர்களின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” புதினத்தில் அறிமுகப்படுத்திய சரித்திர - புனைக் கதா பாத்திரங்கள் பற்றியது.
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
காதலரின் கத்தி.... ஆ.... (anagram)
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
2) மதுராந்தகன்
3) பினாகபாணி
4) பழுவேட்டரையர்
5) குரவைக் கூத்து
6) பராந்தகர்
7) ஆழ்வார்க்கடியான்
இறுதி விடை: குந்தவை பிராட்டியார்
அமைக்கப்பட்டபுதிர்.
இந்தப் புதிர் கல்கி அவர்களின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” புதினத்தில் அறிமுகப்படுத்திய சரித்திர - புனைக் கதா பாத்திரங்கள் பற்றியது.
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
1. | ||||||||||||
2. | ||||||||||||
3. | ||||||||||||
4. | ||||||||||||
5. | ||||||||||||
6. | ||||||||||||
7. | ||||||||||||
8. |
காதலரின் கத்தி.... ஆ.... (anagram)
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
சொல்கலை - முத்து 13 (பொ. செ. பாத்திரங்கள்) - விடைகள்:
1) குடந்தை சோதிடர்2) மதுராந்தகன்
3) பினாகபாணி
4) பழுவேட்டரையர்
5) குரவைக் கூத்து
6) பராந்தகர்
7) ஆழ்வார்க்கடியான்
இறுதி விடை: குந்தவை பிராட்டியார்
இது வரை சரியான விடைகள் அனுப்பியவர்கள்:
ReplyDeleteயோசிப்பவர், ராமையா, தமிழ் பிரியன், மாதவ், மீனுஜே, ஹுஸைனம்மா, ஷாந்தி, சின்ன கனி, 10அம்மா, ஷாந்தி நாராயணன்,.
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
சின்ன கனி
ReplyDelete>அநிருத்தரின் ஒற்றர் அனைத்து இடத்திலும் >இருப்பாரோ......
அப்படித்தான் தெரிகிறது! (ஆதித்த கரிகாலனுக்கு, ஆ கொடுக்க வேறு யாரும்/எதுவும் முன்வரவில்லை!)