சொல்கலை - முத்து 14 (மீண்டும் பொ. செ!)

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

இந்தப் புதிர் கல்கி அவர்களின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” புதினத்தில் அறிமுகப்படுத்திய சரித்திர - புனைக் கதா பாத்திரங்கள் பற்றியது.

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம். 
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html



1.
2.
3.
4.
5.
6.
7.
8.


காதலரின் கத்தி.... ஆ....  (anagram)

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


சொல்கலை - முத்து 13 (பொ. செ. பாத்திரங்கள்) - விடைகள்:

1) குடந்தை சோதிடர்
2) மதுராந்தகன்
3) பினாகபாணி
4) பழுவேட்டரையர்
5) குரவைக் கூத்து
6) பராந்தகர்
7) ஆழ்வார்க்கடியான்

இறுதி விடை:  குந்தவை பிராட்டியார் 

Comments

  1. இது வரை சரியான விடைகள் அனுப்பியவர்கள்:
    யோசிப்பவர், ராமையா, தமிழ் பிரியன், மாதவ், மீனுஜே, ஹுஸைனம்மா, ஷாந்தி, சின்ன கனி, 10அம்மா, ஷாந்தி நாராயணன்,.

    அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சின்ன கனி
    >அநிருத்தரின் ஒற்றர் அனைத்து இடத்திலும் >இருப்பாரோ......

    அப்படித்தான் தெரிகிறது! (ஆதித்த கரிகாலனுக்கு, ஆ கொடுக்க வேறு யாரும்/எதுவும் முன்வரவில்லை!)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2