சொல்கலை - முத்து 16
அமைக்கப்பட்டபுதிர்.
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி ஐந்து மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
பின்வரும்ஆறு (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் உயிரினங்களின் பெயர்கள்.
1. | ||||||||
2. | ||||||||
3. | ||||||||
4. | ||||||||
5. | ||||||||
6. |
வான வீதியில் மிருகக் காட்சி
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
சொல்கலை - முத்து 15 - விடைகள்:
1) அறன் வலியுறுத்தல்2) இன்னா செய்யாமை
3) காலம் அறிதல்
4) தெரிந்து தெளிதல்
5) போற்றின் அரியவை
இறுதி விடை: காது போனால் (ஊசி உதவாது. உருக்கும் இசை சுகம் தராது - எப்போது?)
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள்;
நாகராஜன், யோசிப்பவர், ராமையா, மாதவ், மீனுஜே, ஹுஸைனம்மா, ஷாந்தி, சின்ன கனி, 10அம்மா, ஷாந்தி நாராயணன்,ஆனந்தி செல்வா. அனைவரும் சரியான விடை கண்டு பிடித்துவிட்டார்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment