(கலைமொழி) கலைந்த நினைவுகள் - 6
ஒரு கவி நயம், சொல் நயம் மிக்க திரைப்படப் பாடல் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
இந்தத் திரைப்படப் பாடலை இயற்றியவர் யார்?
மேலே காணும் பெட்டியில் உங்கள் விடை தெரியும். அதை நகல் எடுத்து, பின்னூட்டம் (comment) மூலமோ மின்னஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைந்த நினைவுகள் - 5: விடை:
யோசிப்பவர் :
எதிலும் இயங்கும் இயக்கம் நானே என்னிசை நின்றால் அடங்கும் உலகே நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ஆலவாயனொடு பாடவந்தவனின் பாடும்வாயை இனி மூடவந்ததொரு பாட்டும் நானே பாவமும் நானே
http://kavikamu.wordpress.com/
திரைப்படம் :திருவிளையாடல்
இயற்றியவர்: கவி கா. மு. ஷெரிஃப்
சரியான விடை அளித்தவர்கள்: யோசிப்பவர், நாகராஜன், மீனுஜெய், 10அம்மா, அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment