கலைமொழி -முத்து 10 (கலைக் குறள்)
இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.
ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இம்முறை, திருக்குறளின் ஒரு அதிகாரத்திலிருந்து** இரண்டு குறள்கள் கலைத்துக் கொடுக்கப்
பட்டிருக்கின்றன. செய்யுள் வடிவத்திலிருந்து மாற்றப்பட்ட வடிவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
உ -ம்:
செய்யுள் வடிவம்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவா
மாற்றப்பட்ட வடிவம்:
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
வேடிக்கைக் கணக்கு/புதிர்கள்:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
*****புதிது*********புதிது********புதிது*******புதிது*****************
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
மேலே காணும் பெட்டியில் உங்கள் விடை தெரியும். அதை நகல் எடுத்து, பின்னூட்டம் (comment) மூலமோ மின்னஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா
பாடல் முழுதும் (வரிகள்):
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 11 பேர்; 2 புதுமுகம்)
ராமாராவ், சேதுராமன் அனந்தகிருஷ்ணன் (புதுமுகம் - நல்வரவு!),மாதவ், இளங்கோவன், வேதா, சாந்தி, சுரேஷ் பாபு, Ramachandran Vaidyanathan, யோசிப்பவர், மீனு ஜெய், பாலச்சந்திரன் (புதுமுகம்-நல்வரவு!):
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இம்முறை, திருக்குறளின் ஒரு அதிகாரத்திலிருந்து** இரண்டு குறள்கள் கலைத்துக் கொடுக்கப்
பட்டிருக்கின்றன. செய்யுள் வடிவத்திலிருந்து மாற்றப்பட்ட வடிவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
உ -ம்:
செய்யுள் வடிவம்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்
மாற்றப்பட்ட வடிவம்:
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
** அதிகாரம் தெரிந்தால் எளிதாக இருக்குமோ? இங்கு (http://muthuputhir.blogspot.com/2012/08/22.html) போய் முயன்றால் அதிகாரம் கண்டுபிடித்துவிடலாம்:
*****புதிது*********புதிது********புதிது*******புதிது***************** வேடிக்கைக் கணக்கு/புதிர்கள்:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
*****புதிது*********புதிது********புதிது*******புதிது*****************
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 9 விடை:
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே-உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா- நீஅஞ்சாமல் கடமையிலே கண்வையடா
பாடல் முழுதும் (வரிகள்):
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/neelamalai-thirudan/sathiyame-latchiyamai.php
திரைப்படம்: நீலமலைத் திருடன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1957
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 11 பேர்; 2 புதுமுகம்)
ராமாராவ், சேதுராமன் அனந்தகிருஷ்ணன் (புதுமுகம் - நல்வரவு!),மாதவ், இளங்கோவன், வேதா, சாந்தி, சுரேஷ் பாபு, Ramachandran Vaidyanathan, யோசிப்பவர், மீனு ஜெய், பாலச்சந்திரன் (புதுமுகம்-நல்வரவு!):
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment