சொல்கலை - முத்து 22
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.
*****புதிது*********புதிது********புதிது*******புதிது*****************
வேடிக்கைக் கணக்கு/புதிர்கள்:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
*****புதிது*********புதிது********புதிது*******புதிது*****************
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
பின்வரும் ஐந்து (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ் மக்கள் பெயர்கள்.
திருக்குறளில் ஓர் அதிகாரம்
மேலே
பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம்
மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம்
மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும்
சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
1) மாயாவி
2) சந்திரமுகி
3) தவமாய் தவமிருந்து
4) வெற்றிவேல் சக்திவேல்
5) ஒரு கல்லூரியின் கதை
6) கண்களால் கைது செய்
7) விருமாண்டி
இறுதி விடை: கதிரவன் வருகையால்
அமைக்கப்பட்டபுதிர்.
*****புதிது*********புதிது********புதிது*******புதிது*****************
வேடிக்கைக் கணக்கு/புதிர்கள்:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
*****புதிது*********புதிது********புதிது*******புதிது*****************
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
பின்வரும் ஐந்து (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ் மக்கள் பெயர்கள்.
1. | ||||||||
2. | ||||||||
3. | ||||||||
4. | ||||||||
5. |
திருக்குறளில் ஓர் அதிகாரம்
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
சொல்கலை - முத்து 21 விடைகள்
1) மாயாவி
2) சந்திரமுகி
3) தவமாய் தவமிருந்து
4) வெற்றிவேல் சக்திவேல்
5) ஒரு கல்லூரியின் கதை
6) கண்களால் கைது செய்
7) விருமாண்டி
(ஆகாயம் வெளுத்ததேன்? அல்லிப்பெண் தலைகவிழ்ந்ததேன்?)
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 14):
யோசிப்பவர், Ramarao Selka, வேதா, MeenuJai, Anthony, ஆனந்திசெல்வா, shanthi, Rajesh Durairaj, Suresh Babu, Ramachandran Vaidyanathan, Elangovan, மாதவ், அனிதா
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment