சொல்கலை - முத்து 27 (கடினம்?)
அமைக்கப்பட்டபுதிர்.
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
எளிய புதிருக்கு இங்கே பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/09/26_30.html
(கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்:
1. | |||||||||||||
2. | |||||||||||||
3. | |||||||||||||
4. | |||||||||||||
5. | |||||||||||||
6. | |||||||||||||
7. | |||||||||||||
8. |
உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
சொல்கலை - முத்து 25 விடைகள்
1) நவராத்திரி 2) காணும் பொங்கல் 3) கிறிஸ்துமஸ் 4) அறுபத்து மூவர் 5) ரம்ஜான் 6) புனித வெள்ளி |
(பதவி மோகம்)
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 9 பேர் ):
இளங்கோவன்,ராமையா, ராமராவ், வேதா,சாந்தி, மாதவ் ஆனந்தி,
இளங்கோவன்,ராமையா, ராமராவ், வேதா,சாந்தி, மாதவ் ஆனந்தி,
நாகராஜன், அனிதா
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
.
1) அறன் வலியுறுத்தல்
ReplyDelete2) அமைதிப் போராட்டம்
3) ஜீவ காருண்யம்
4) வெருவந்த செய்யாமை
5) உப்பு சத்தியாக்கிரகம்
6) பெரியாரைப் பிழையாமை
7) விருந்தோம்பல்
8) சிற்றினம் சேராமை
காந்தி பிறந்த தினம்
veda