கலைமொழி -முத்து 16

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். 

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 

இங்கு பார்க்கவும்:    (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)


 ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அனஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

அதிகச் சவால் வேண்டுமா?  இங்கு கிடைக்கும்:  

 

http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/2.html

செய்தி கண்டு பிடித்தாயிற்றா? பொருள் விளங்கவில்லையா?  இந்தப் புதிரில் இருக்கிறது பொருள்! http://muthuputhir.blogspot.com/2012/10/2.html
 

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 


http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க: http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/blog-post.html (தமிழ்)

கலைமொழி -முத்து 14   விடை:
தீமைகள் தழைக்க நல்லவர்களின் மௌனமே காரணம் - மகாத்மா காந்தி

 சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்   8 பேர்) 

ராமராவ், ராமையா, நாகராஜன், அனிதா, சாந்தி, யோசிப்பவர், ஹுஸைனம்மா,மீனாக்‌ஷி சுப்ரமணியன்,
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2