கலைமொழி -முத்து 17

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)


”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

அதிகச் சவால் வேண்டுமா?
 இங்கு கிடைக்கும்:   http://muthuputhir.blogspot.com/2012/10/18.html

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
 http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/blog-post.html (தமிழ்) http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/just4fun-6-how-to-escape-from-cannibals.html (English)

கலைமொழி -முத்து 16 விடை:

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு  (குறள் - அதிகாரம் 29 கள்ளாமை)

 சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 4 பேர்:
ஹுஸைனம்மா,  ராமராவ், நாகராஜன், மாதவ்

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!




Comments

  1. ஹரி, ராமராவ், பாலச்சந்திரன்: விடை முற்றிலும் சரி! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஏற்கனவே விடை அனுப்பிய ஞாபகம் இருக்கிறதே!! -- 10அம்மா

    ஆமாம் - வந்தது; என் கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தேன்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2