சொல்கலை - முத்து 29
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.
1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.
2. மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.
3. மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
(கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்: ஒரு புகழ் பெற்ற தமிழ்த்திரைப்படத்தில்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
இந்த அழியா பாடல் வரிகள் தந்த திரைப் படம்
மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
விடைகள்:
1) ஆடித் திருநாள்
2) சிரிப்பும் கொதிப்பும்
3) வழிநடைப் பேச்சு
4) மந்திராலோசனை
5) திடும் பிரவேசம்
6) நடித்த நாடகம்
நவராத்திரி
அமைக்கப்பட்டபுதிர்.
1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.
2. மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.
3. மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
(கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்: ஒரு புகழ் பெற்ற தமிழ்த்திரைப்படத்தில்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
1. | ||||||||||||||
2. | ||||||||||||||
3. | ||||||||||||||
4. | ||||||||||||||
5. |
இந்த அழியா பாடல் வரிகள் தந்த திரைப் படம்
மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
சொல்கலை - முத்து 28
விடைகள்:
1) ஆடித் திருநாள்
2) சிரிப்பும் கொதிப்பும்
3) வழிநடைப் பேச்சு
4) மந்திராலோசனை
5) திடும் பிரவேசம்
6) நடித்த நாடகம்
நவராத்திரி
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 9 பேர் ):
ராமையா, சாந்தி, நாகராஜன், யோசிப்பவர், வேதா, சுஜி, ராமராவ், மாதவ், ஹுஸைனம்மா,
ராமையா, சாந்தி, நாகராஜன், யோசிப்பவர், வேதா, சுஜி, ராமராவ், மாதவ், ஹுஸைனம்மா,
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.
உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.
ராமராவ்,
ReplyDeleteஉங்கள் விடைகள் கிடைக்கப்பெற்றேன். அனைத்து விடைகளும் சரியே. நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
ராமையா, ஷாந்தி, யோசிப்பவர், மாதவ், 10அம்மா, வைத்தியநாதன், பாலசந்திரன், மீனுஜெய்:
ReplyDeleteசரியான விடைகள் விரைவாக அனுப்பிய உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.