குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_1 விடைகள்
குறுக்காக:
3.செய்யுள் இறுதியில் சீர் குலைந்த சீரகம் சேர்ந்த
பழங்காலத்தில் மத்தியகிழக்கு நாடு (5) பாரசீகம் (செய்யுள் = பா; சீர் குலைந்த சீரகம் =ரசீகம்)
6.சுவைத்த அனுபவம் ஒரு சித்தத்தில் தெரியும் (4) ருசித்த
6.சுவைத்த அனுபவம் ஒரு சித்தத்தில் தெரியும் (4) ருசித்த
7.எண்ணெயில் சர்க்கரை - முடிவு என்ன (4) கரையாது (முடிவு = கரை; என்ன = யாது)
8.பாதி மர்மம் புசித்தவர் பயந்தவர் (6) மருண்டவர் (மர்+உண்டவர்)
13.எருதின் முதுகில் இருப்பது சிறு சட்டி விளக்கு -
குழம்பினால் மிகையில்லை (6) அதிகமில்லை (திமிலை+அகல்)
14.மணி உள்ளே திரும்பிய மரம் கைக்கு அலங்காரம் (4) மருதாணி (தாரு = மரம்)
15.முன்பு கேட்டிராத மார் தட்டிய புதிர் தானமா? (4) புதிதான ( புதிர் தானமா (minus) மார்)
16.சபை ஆடும் கெஞ்சும் (5) மன்றாடும் (மன்று = சபை)
நெடுக்காக:
நெடுக்காக:
1. முதல் பலத்து திரும்பி வரு மழை ஐப்பசி-கார்த்திகையில் வரும் (5) பருவமழை
2.புத்தா ஈண்டு ஈ இல்லை புது வருடம் (5) புத்தாண்டு
4.அரசி கர்மத்தில் அபிமானி (4) ரசிகர் (= அபிமானி)
5.அங்காடி பின்னே அறையப்படுவது வண்டி உருண்டோடத் தேவை (4) கடையாணி (=அச்சாணி)
9.வருந்தி மெய்யிழந்து வா (3) வருதி (வருந்தி -ந்)
10.அயோத்தி அரசி நல்ல தோழி (5) சுமித்திரை (சு+மித்திரை)
11.பசு கொடுப்பதைக் காடு தொடரும் வறண்ட பிரதேசம் (5) பாலைவனம் (பாலை+ வனம்)
12.உறுதியில் நுழைந்த கடைசி குரு கள்வன் (4) திருடன் ( திடன் +ரு)
13.பாதி அணிந்த பாதி உடையோடு குழுத்தலைவர் வந்தார் குழுவோடு (4) அணியோடு (அணிந்த + உடை யோடு )
பங்கு கொண்டவர்கள்: (10 பேர்)
மாதவ், சாந்தி, நாகராஜன், ராமராவ், ராமையா, ஹரி பாலகிருஷ்ணன், மனு, ராஜேஷ், மீனாக்ஷி சுப்ரமணியன், வீ. ஆர். பாலகிருஷ்ணன்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
பங்கு கொண்டவர்கள்: (10 பேர்)
மாதவ், சாந்தி, நாகராஜன், ராமராவ், ராமையா, ஹரி பாலகிருஷ்ணன், மனு, ராஜேஷ், மீனாக்ஷி சுப்ரமணியன், வீ. ஆர். பாலகிருஷ்ணன்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
Comments
Post a Comment