சங்கேதச் சொல்கலை - 2
சங்கேதக் குறுக்கெழுத்தும், சொல்கலையும் சேர்ந்த வார்த்தை விளையாட்டுப் புதிர்.
1. கொடுக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்புகளைக் கொண்டு, விட்டுப்போன எழுத்துக்களைச் சேர்த்துக் கட்டங்களை நிரப்பவும்.
2. குறிப்புக்கள் சங்கேத முறையில் (cryptic clues) இருக்கின்றன.
3. சொல்கலை:
inamutham @ gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அனுப்பவும்.
7. தமிழ் எழுத்துருக்கள் (Tamil Script) கொண்டு (Type a for அ; aa or A forஆ, etc.)
தட்டச்சுச் செய்ய முடியாதவர்கள், உரோமன் எழுத்துக்கள் கொண்டு தட்டச்சுச் செய்து விடிஅகளை அன்ப்பலாம். தயவு செய்து பின் வரும் முறையைப் பின் பற்றவும்.
Transliteration scheme:
உயிர் a : அ; aa, A : ஆ; i : இ; ee,I : ஈ; u : உ; oo,U : ஊ; e : எ; ae, E : ஏ; ai : ஐ; o : ஒ; oa,O : ஓ; au : ஔ;
மெய் k,kh,g : க்; ng,nG : ங்; c,ch,s : ச்; nj,nY : ஞ்; d,t : ட்; N : ண்; dh,th : த்; n-,nt : ந்; b,bh,p : ப்; m : ம்; y : ய்; r : ர்; l : ல்; v,w : வ்; z,zh : ழ்; L : ள்; R : ற்; n : ன்; j : ஜ்; sh : ஷ்; S : ஸ்; h : ஹ்;
உயிர்மெய் (மாதிரி) ka : க; kaa,kA : கா; ki : கி; kee, kI : கீ; ku : கு; koo,kU : கூ; ke : கெ; kae,kE : கே; kai : கை; ko : கொ; koa,kO : கோ; kau : கௌ; k: க்;
ஆய்தம் H : ஃ
குறிப்பு 5. (நன்றி: பார்த்தசாரதி - அபாகு-47: பிப்ரவரி 2013)
1. கொடுக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்புகளைக் கொண்டு, விட்டுப்போன எழுத்துக்களைச் சேர்த்துக் கட்டங்களை நிரப்பவும்.
2. குறிப்புக்கள் சங்கேத முறையில் (cryptic clues) இருக்கின்றன.
திரு. வாஞ்சிநாதனின் சங்கேதக் குறிப்புகள் பற்றிய அருமையான விளக்கத்தை இங்கே காணலாம்.
3. சொல்கலை:
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
4. குறிப்புக்களுக்குப் பின் வளைவு அடைப்புக் குறிகளில் இருக்கும் இரண்டு எண்களில் முதல் எண் அந்தக் குறிப்புக்கான விடைச் சொல்லில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும்; இரண்டாவது எண், இறுதி விடைக்கு வேண்டிய எழுத்தின் இடத்தைக் குறிக்கும். இந்தப் புதிரில், 5 குறிப்புகளும் 5 எழுத்துச்சொற்கள் கொடுக்கும்; அவற்றில் முதற் சொல்லின் 2-ஆம் எழுத்து, 2-ஆம் சொல்லின் 5-ஆம் எழுத்து என்றவாறாக எடுக்கப்படும் 5 எழுத்துக்கள் கொண்டு, இறுதி விடை கண்டு பிடிக்க வேண்டும். இறுதி விடை 2 சொற்கள், முறையே 3 எழுத்துக்களும் 2 எழுத்துக்களும் கொண்டது. இதற்கான சங்கேதக் குறிப்பு ”வேலையாளாம் மாது யாம் சொல்லாமல் பணி தீராது (3,2)” என்பதாகும்.
5. அச்சு எடுக்கத் தோதான பக்கம் (printer friendly) இங்கு இருக்கிறது. http://tinyurl.com/crypticsolkalai2
6. இறுதி விடையைச் சேர்த்து 5+2=7 சொற்களையும் பின்னூட்டம் மூலமோ,inamutham @ gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அனுப்பவும்.
7. தமிழ் எழுத்துருக்கள் (Tamil Script) கொண்டு (Type a for அ; aa or A forஆ, etc.)
தட்டச்சுச் செய்ய முடியாதவர்கள், உரோமன் எழுத்துக்கள் கொண்டு தட்டச்சுச் செய்து விடிஅகளை அன்ப்பலாம். தயவு செய்து பின் வரும் முறையைப் பின் பற்றவும்.
Transliteration scheme:
உயிர் a : அ; aa, A : ஆ; i : இ; ee,I : ஈ; u : உ; oo,U : ஊ; e : எ; ae, E : ஏ; ai : ஐ; o : ஒ; oa,O : ஓ; au : ஔ;
மெய் k,kh,g : க்; ng,nG : ங்; c,ch,s : ச்; nj,nY : ஞ்; d,t : ட்; N : ண்; dh,th : த்; n-,nt : ந்; b,bh,p : ப்; m : ம்; y : ய்; r : ர்; l : ல்; v,w : வ்; z,zh : ழ்; L : ள்; R : ற்; n : ன்; j : ஜ்; sh : ஷ்; S : ஸ்; h : ஹ்;
உயிர்மெய் (மாதிரி) ka : க; kaa,kA : கா; ki : கி; kee, kI : கீ; ku : கு; koo,kU : கூ; ke : கெ; kae,kE : கே; kai : கை; ko : கொ; koa,kO : கோ; kau : கௌ; k: க்;
ஆய்தம் H : ஃ
1. குன்றுச் சிறுமி சிவகாமி (5, 2)
|
ம
|
ங்
| |||
2. மூன்றடிச் செவி வெல்லம் சேர்ந்தது (5,5)
|
க
|
கா
| |||
3. பயனற்ற வேர் மணம் கொடுக்கும்(5,4)
|
வெ
| ||||
4. சிற்றன்னை ரமா போட்டது படமா (5,5)
|
தி
|
ர
| |||
5. ராசியே, கௌளா பாதி சேர்த்து சங்கத்தில் நீராடும் பெருவிழா (5,5)
|
கு
|
மே
|
குறிப்பு 5. (நன்றி: பார்த்தசாரதி - அபாகு-47: பிப்ரவரி 2013)
வேலையாளாம் மாது யாம் சொல்லாமல் பணி தீராது (3,2)
Comments
Post a Comment