ஆதிரை குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_7
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்
இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும்.
இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ்
எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு
‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற
விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க்
கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.
ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும்
பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக்
குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால்,
குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள்
எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_7
<!--Generated by PuthirMayam Crossword Builder Wed Jun 05 2013 00:00:01 GMT-0400 (Eastern Standard Time)
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
குறுக்காக:
3.ஆதிரை கணவன் அஞ்சாது வன்மையில் ஒளிந்தான் (4)
5.கூறி: வாலற்ற பசு பின்னே பசுவின் சிசு (4)
6.வழி நடுவே சுரம் கண்டு வருந்து (4)
7.தங்கச்சாமி முடிக்காமல் வினாயகம் தொடக்க வேண்டியது பொன்னாலான திறவுகோல்! (6)
12.அரன் மற்றும் கங்கா கலந்த கிரகம் (6)
13.கலவை உலோகத்தில் நூறாயிரம் குறைத்தது மிக்க வறுமை (4) (அரும் பதம்: அகராதி உதவி தேவைப்படும்!)
14.முடியா ராகம் மணி சூழத் திரும்பி வர அரசாளும் (4)
15.வார்த்தை வாக்கியம் கூறடி (4)
நெடுக்காக:
1.தாறுமாறா போன அறுபத்தாறாம் மாத பொய் (5)
2.பாதி நண்பன் குடி கொண்ட வீடு அன்புக்கு உறைவிடம் (5)
3.சாபம் கலைந்து விட ஆரம்பம் பார்வதி தேவி(4)
4.போயினைக்கு எதிர் வணக்கம் (4)
8.முடிவற்ற வட இந்திய இசைக்கருவி ஐஐடி சார்பில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி (3)
9.கங்கை நடுவிருக்க கலங்கிய சாகரம் சூழ்ந்து கிளம்பும் ராகம் (5)
10.முடைய பாதி கல்யாணி திரும்ப வந்தது முன்பே நடந்ததா? பின்னே கேட்கும் குரலா? (5)
11.கல் சூழ பாதி மங்கும் அரை நாள் (4)
12.அந்த சென்னைவாசி மெத்தை வியந்து சொல்வது (4)
| |
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
Comments
Post a Comment