கலைமொழி -முத்து 39

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!


ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!




”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-  


http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 38 விடை:  
 


துருபதன் மகளைத் திட்டத் துய்மன் உடற் பிறப்பை, இரு பகடை என்றாய், ஐயோ! இவர்க்கடிமை என்றாய் இது பொறுப்ப தில்லை, தம்பி எரி தழல் கொண்டுவா. கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம். 
(மகாகவி பாரதியாரின் “பாஞ்சாலி சபதம்”

பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் பேர் ) 
வைத்தியநாதன், ராமராவ், ராமையா, 10அம்மா
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.       

Comments

  1. திரு. ராமராவ்,

    உங்கள் விடை கிடைத்தது. பாராட்டுக்கள்!
    நன்றியுடன்,
    முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2