கலைமொழி -முத்து 44
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.
ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
”முடித்துவிட்டேன்”
என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.
அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற
விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 43 விடை:
மருங்கூர்க் கூற்றத்தின் பசுமை வெளியில் இரட்டைவடமாகிய முத்துமாலை ஒன்றை நெளிய விட்டது போல் பஃறுளியாறு என முதற்சங்க காலத்தில் அழைக்கப்பட்ட பறளியாறும், புத்தனாறும் பாய்ந்து ஓடுகின்றன.
யோசிப்பவர், ராமராவ், நாகமணி ஆனந்தம், பவழமணி பிரகாசம், ராமையா, மீனாக்ஷி சுப்ரமனியன்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
மறைந்திருக்கும் செய்தியில் வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்களும், இந்தியாவின் தொன்மைக்கால ஜோதிட மேதை ஒருவர் பெயரும்
உள்ளன ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ளhttps://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 43 விடை:
மருங்கூர்க் கூற்றத்தின் பசுமை வெளியில் இரட்டைவடமாகிய முத்துமாலை ஒன்றை நெளிய விட்டது போல் பஃறுளியாறு என முதற்சங்க காலத்தில் அழைக்கப்பட்ட பறளியாறும், புத்தனாறும் பாய்ந்து ஓடுகின்றன.
(நா. பார்த்தசாரதி எழுதிய “பாண்டிமாதேவி” சரித்திரப் புதினத்திலிருந்து)
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 6 பேர் )
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
Comments
Post a Comment