கலைமொழி -முத்து 48
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.
இங்கு மறைந்திருப்பது ஒரு பழம் பாடல் வரிகள். இவ்வரிகள் எந்தப் பொருளைக் குறிக்கின்றன?
புதிரை விடுவிக்க ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
இங்கு மறைந்திருப்பது ஒரு பழம் பாடல் வரிகள். இவ்வரிகள் எந்தப் பொருளைக் குறிக்கின்றன?
புதிரை விடுவிக்க ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 47 விடை:
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 47 விடை:
மார்க் சுவிசேஷத்தில் மொத்தம் பதினாறு அதிகாரங்களே உள்ளன. இனி பொய் சொல்லுவது பாவம் என்ற தலைப்பிலான பிரசங்கத்தைத் தொடருகிறேன்.
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 13 பேர் )
தமிழ் பிரியன், ராமராவ், வேதா முத்து, யோசிப்பவர், சுரேஷ் பாபு, கிரிஜா ரமேஷ், வைத்தியநாதன், நாகமணி ஆனந்தம், ராமையா, நாகராஜன், மீனாக்ஷி சுப்ரமணியன், V. சுப்ரமண்யம், சாந்திஅனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
Comments
Post a Comment