கலைமொழி -முத்து 49

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.
 

புதிரை விடுவிக்க ஓர் உபாயம்! 

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!

மேல் விவரக் குறிப்பு:

அஸ்வத்தாமா, மாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகளாகக் கூறப்படும்.  எவ்வாறு சிரஞ்சீவிகளானார்கள் என்று எழுத்தாளர் ஜெயமோகன் வழி தெரிந்துகொண்டேன்.  அந்த விவரம் இங்கு மறைந்திருக்கிறது.



”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html



இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 48 விடை:  
 
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது, கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது!

இவ்வரிகள்  கல்வியின் சிறப்பைப் பற்றி ஔவையார் அருளிச் செய்த செய்யுளில் வருகின்றன.



பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 10 பேர் )

வேதா முத்து, ராமராவ், பவளமணி பிரகாசம், சாந்தி, வைத்தியநாதன், ராமையா, யோசிப்பவர், நாகமணி ஆனந்தம், பத்மாவதி திருமுடி, நாகராஜன்
 
  அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2