கலைமொழி -முத்து 50
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.
புதிரை விடுவிக்க ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
மேல் விவரக் குறிப்பு:
மறைந்திருப்பது இயற்கை பற்றிய ஒரு வருணனை. சரித்திரப் புதினத்திலிருந்து எடுத்தது.
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
கலைமொழி -முத்து 49 விடை:
ஏழு சிரஞ்சீவிகள்: எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்டவர்கள் மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா. கற்பனையால் காலத்தை வென்றவர் வியாசர் - வெண்முரசு
ராமராவ், சாந்தி, பவளமணி பிரகாசம், நாகராஜன், வைத்தியநாதன், யோசிப்பவர், ராமையா, சுரேஷ், மீனாக்ஷி சுப்ரமனியன்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.
புதிரை விடுவிக்க ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
மேல் விவரக் குறிப்பு:
மறைந்திருப்பது இயற்கை பற்றிய ஒரு வருணனை. சரித்திரப் புதினத்திலிருந்து எடுத்தது.
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
கலைமொழி -முத்து 49 விடை:
ஏழு சிரஞ்சீவிகள்: எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்டவர்கள் மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா. கற்பனையால் காலத்தை வென்றவர் வியாசர் - வெண்முரசு
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 9 பேர் )
ராமராவ், சாந்தி, பவளமணி பிரகாசம், நாகராஜன், வைத்தியநாதன், யோசிப்பவர், ராமையா, சுரேஷ், மீனாக்ஷி சுப்ரமனியன்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
Comments
Post a Comment