கலைமொழி -முத்து 54
இங்கு கலைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.
புதிரை விடுவிக்க ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:
http://tinyurl.com/kalaimozi-scorecard
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 53 விடை:
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் மினு மினுக்கும் தங்கமே; அரும்பு விரிய விரியத்தான் அளிக்கும் மணத்தை மலருமே; அன்பு பெருகப் பெருகத்தான் அமைதி அடையும் உலகமே! - இந்த வரிகள் அழ. வள்ளியப்பா அவர்களின் “அன்பு” என்னும் கவிதையில் வருவன: http://eluthu.com/kavignar- kavithai/462.html
ராமராவ், ராமையா, பவளமணி பிரகாசம், சாந்தி, நாகமணி ஆனந்தம், மனு, பாலச்சந்திரன், மீனாக்ஷி சுப்ரமணியன், யோசிப்பவர், நாகராஜன் அப்பிச்சிக்கௌண்டெர், வைத்தியநாதன்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்!
புதிரை விடுவிக்க ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:
http://tinyurl.com/kalaimozi-scorecard
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 53 விடை:
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் மினு மினுக்கும் தங்கமே; அரும்பு விரிய விரியத்தான் அளிக்கும் மணத்தை மலருமே; அன்பு பெருகப் பெருகத்தான் அமைதி அடையும் உலகமே! - இந்த வரிகள் அழ. வள்ளியப்பா அவர்களின் “அன்பு” என்னும் கவிதையில் வருவன: http://eluthu.com/kavignar-
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 11 பேர் )
ராமராவ், ராமையா, பவளமணி பிரகாசம், சாந்தி, நாகமணி ஆனந்தம், மனு, பாலச்சந்திரன், மீனாக்ஷி சுப்ரமணியன், யோசிப்பவர், நாகராஜன் அப்பிச்சிக்கௌண்டெர், வைத்தியநாதன்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்!
Comments
Post a Comment