கலைமொழி -முத்து 59

இது ஒரு கலைமொழி வகைப் புதிர். தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டம் பற்றிய செய்தி  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அந்த மாவட்டத்தின் பெயர் என்ன?

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
 


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:
http://tinyurl.com/kalaimozi

கலைமொழி -முத்து 58 (கலைக்குறள்) விடை:  
மறைந்திருந்த குறட்கள்:

1.  ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

     பொன்றுந் துணையும் புகழ்.
2.  உண்ணாது  நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
     இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் பேர்)
நாகராஜன், தமிழ், ராமராவ், வைத்தியநாதன், சாந்தி, வேதா முத்து, ராமையா,நாகமணி ஆனந்தம், தமிழ்முகில் பிரகாசம்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்! 

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-

http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள     
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2