சொல் கலை - 1

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :-

1.  முதலில் இருக்கும் நான்கு வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள்.
2.  அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும்,  க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும்.
4.  இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.




1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.


வேலையே கூலியானால்?

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2