குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 நவம்பர் - விடைகள்

(குறிப்புக்கள் கீழே)

1
வி

2
சே

3
 சு
4
தா

5
ன்
6
சி
ங்
ம்

னை

ங்

றி

ரி


7
க்
ன்
8
வா
ழ்
த்
து
9
ள்

ன்

ழை

து

ட்

10
நா

11

12
தே

13
டி
யா
ன்
14
து
க்
க்


சு



கி

15
ம்
16
டி
ணி

ம்

பி

குறுக்காக:

3. அம்மாவுடன் சிறை செல்ல வரித்ததில்லை சுதாகரித்த வரன்! (5)
6. சிங்கார கம்பம் பாதிப்பாதி சிந்தனை பங்கம் காலுக்கு முக்கால் (4)
7. கரிக்கன்று பெரும்பாலும் நேர்மையில் காமராஜருக்கு நேர். (4)
8. கடைத் தமிழ் நுழைந்து கத்துவாள் ஆசிகள். (6)
13. முடிவில்லா தங்கம் இழந்து சொன்னபடி கண்ணன் குலத்தோன் அடங்காதவன். (6)
14. பகுமான பதாகம் இல்லையென்றால் பதுதாக்கும் பளக்கமான சுல்தான் வருவார். (4)
15. கலப்பைவீடு ஒர் அறுபடை வீடு (4)
16. வணங்க வேண்டியது மயத்தல் விட்டு அபய மணியடித்தல். (5)

நெடுக்காக:
1. சிற்றறிவாய சுவை விழை. சுவையற்ற நீக்கினால் உணவுண்ணப் பயன்படாது! (5)
2. யானை சிக்கிய வயல் சம்பாதித்து. (5)
4. கள்ளனை பிளக்க வந்தானை பிளந்த படைகள். (4)
5. கணபதி தலையெடுத்தால் தம்பி மாமன். (4)
9. பந்தப்படுத்தி உறைந்தது. (3)
10. சத்தக்காய்ச்சல் தரும் இசைக்கருவி. (5)
11. எதயும் அதம்பின் அதயும் நீக்கிய இளையோன். (2,3)
12. பெரியாறு அருகே தண்ணீரைத் தடுத்து நிறுத்து பெண்ணே! (4)
13. முதல் போக பாக்கி பணி செய்ய எடுக்கும் நேரம் ஒரு பகல் தொடங்கி மறு பகல் முடிய. (4)

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2