நவம்பர் 2019 - வாரம் 5: சொல்கலை (தாளில்)

சொல்கலை (தாளில் விடுவிக்க):
கணினி/கை பேசியில்: https://muthuputhir.blogspot.com/2019/11/2019-1_62.html
கலைந்திருக்கும் எழுத்துக்களைச்  சீர்ப் படுத்தி மூலச் சொற்களை வெளிப்படுத்த 
வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துகளை 
எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி 
விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும்
குறிப்பு/க்குப் பொருந்த வேண்டும்! 
சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அனுப்ப வேண்டும்.
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.
1.  புதிர் (குறுக்காகக் கலைக்கப்பட்ட சொற்கள்):

க்க்குகுகுடுநெம்ம்று
பும்ம்முள்ளு
ம்ம்ருழ்வாவு
ச்ர்ம்வி
கீதெங்ன்ற்று

இந்த வண்ணக் கட்டங்களைக் காலியாக விட்டு விட வேண்டும்
சீர் செய்த மூலச் சொற்கள்:


இந்த வண்ணக் கட்டங்களில் வரும் எழுத்துகள் இறுதி விடைக்கானவை.
இறுதி விடைக்கான குறிப்பு: ஆதாம் எப்போது படைக்கப்பட்ட பட்டார்?
இறுதி விடை:

சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அனுப்ப வேண்டும். (6 சொற்கள்)
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2