நவம்பர் 2019 - வாரம் 5: சொல்கலை (தாளில்)
சொல்கலை (தாளில் விடுவிக்க):
கணினி/கை பேசியில்: https://muthuputhir.blogspot.com/2019/11/2019-1_62.html
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச் சொற்களை வெளிப்படுத்த
வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துகளை
எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி
விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும்
குறிப்பு/க்குப் பொருந்த வேண்டும்!
குறிப்பு/க்குப் பொருந்த வேண்டும்!
சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அனுப்ப வேண்டும்.
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.
1. புதிர் (குறுக்காகக் கலைக்கப்பட்ட சொற்கள்):
இந்த வண்ணக் கட்டங்களைக் காலியாக விட்டு விட வேண்டும்
சீர் செய்த மூலச் சொற்கள்:
இந்த வண்ணக் கட்டங்களில் வரும் எழுத்துகள் இறுதி விடைக்கானவை.
இறுதி விடைக்கான குறிப்பு: ஆதாம் எப்போது படைக்கப்பட்ட பட்டார்?
பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும்.
Comments
Post a Comment