கலைக்குறள் புதிர் 1 (இறுதிச் சவால் - Ultimate Challenge):
கலைக்குறள் புதிர் 1 (இறுதிச் சவால் - Ultimate Challenge):
ஒரு குறளில் உள்ள எழுத்துகள் கலைந்து விட்டன. (அச்சுக் கோர்த்தது கீழே விழுந்து சிதறி விட்டது; அந்த எழுத்துகளை எடுத்து மீண்டும் கோர்த்த பணியாள் ஒரு தினுசாகக் கோர்த்து விட்டார்). அந்த எழுத்துகள் கொண்டு
அமைத்த இரண்டு வரிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவ் எழுத்துகளை
சீர் செய்து மூலக் குறள் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும்:
குப்பைனி யத்துள் உடம்பு பழி தடுந்தற்றே
உறம்பொட நரியிடை ஒட்பு
விடையைப் பின்னூட்டத்தில் (Comment) இடவும்.
Comments
Post a Comment