கலைக்குறள் - 2

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)  கீழே இருக்கும் ”முக்கியக் குறிப்புகள்:  மற்றும் எடுத்துக் காட்டு - புதிரும், விடையும்:” பார்க்கவும். 

இங்கு ஒரு செய்தி மறைமுகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது: 

ம்

ட்

டு


றே

ரி

டை

கு

பொ

ப்


யி

னி



பு

பை


த்

து

ம்


ற்

பு

ள்


ழி

ந்








விடை எழுத:















































முக்கியக் குறிப்புகள்:(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)  


எழுத்துகள் நெடுக்கு வாட்டத்தில் (மேலும் கீழுமாகக்) கலைக்கப்

பட்டிருக்கின்றன.  அவற்றைச் சரிப்படுத்தி, மறைவாகக் கொடுக்கப்

பட்டிருக்கும் செய்தி என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும் 


கருப்புக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய 

முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது.  

எழுத்துக்களை நெடுக்காக (மட்டும்), கருப்புக் கட்டம் தாண்டியும் 

இடம் மாற்றலாம்.

1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்.    
 2.  நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக்  (கருப்புக்)   கட்டங்களைத்  தாண்டியும்  மாற்றப்படலாம்.    
3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க,  அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும்.  உதாரணமாக, மெய்  எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.   அதே போல் உயிர் எழுத்துக்கள் சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.    
 4.   வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!
*******************************************************************************
கவி/செய்யுள்/பாடல் வகைகள் இவைகள் செய்யுள் வடிவத்திலிருந்து சற்று மாற்றி அமைக்கப் படும். பாடல் அறிமுகம் இல்லாதவர்களும், தமிழ் மொழியின் அடிப்படை இலக்கண விதிகளை மனதிற் கொண்டு விடையைக் கண்டு பிடிக்க இது உதவும்.
உதாரணம்: (பார்க்க: திருக்குறள் 191: அதிகாரம் 20. பயனில சொல்லாமை)

செய்யுள் வடிவம்:
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் 

புதிருக்காக மாற்றப்பட்ட வடிவம்:
கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நல் தாள் தொழார் எனின்
எடுத்துக் காட்டு - புதிரும், விடையும்:

புதிர் (எழுத்துகள் நெடுக்காகக் கலைக்கப் பட்டது:

ப்ழுத்யாத்லா
ம்துள்தைடுடி
டைகொண்ல்

எழுத்துகளை (நெடுக்காகச்) சீர் செய்து கிடைத்த விடை:

ழுத்துள்ல்லா
ம்த்தைடி
ப்டையாகொண்டு

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2