சொல்கலை - முத்து 13 (பொ. செ. பாத்திரங்கள்)
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.
இந்தப் புதிர் கல்கி அவர்களின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” புத்னத்தில் அறிமுகப்படுத்திய சரித்திர் - புனைக் கதா பாத்திரங்கள் பற்றியது.
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
1. | |||||||||
2. | |||||||||
3. | |||||||||
4. | |||||||||
5. | |||||||||
6. | |||||||||
7. |
இவையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவரும் மற்றொரு பெயர்
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
யோசிப்பவர்,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.
தமிழ் பிரியன்,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.
>> எங்கள் நந்தினி தேவியார் இல்லாமல் பொன்னியின் செல்வனில் எதற்கும் அனுமதி இல்லை.. இதான் உங்களுக்கு லாஸ்ட்டு... ;-)
மன்னிக்கவும். பனை இலச்சினை கிடைக்கவில்லை!
வழி மொழிகிறேன்!!:-)
Deleteசுரேஷ் பாபு,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.
சாந்தி நாராயணன்,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.
ஹுஸைனம்மா,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.
வீ. ஆர். பாலகிருஷ்னன்,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.
சின்ன கனி,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.
>>> நான் தான் முதலில் விடை கூறியுள்ளேன்...........
எல்லாருக்கும் முன்னே “கல்கி” சொல்லிவிட்டார்!
10அம்மா,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்.
>>>எல்லா புதிர்களிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது. அதனால் அனைத்தும் நன்றாக இருக்கிறது!!!! வாழ்த்துக்கள்!!1 on சொல்கலை - முத்து 13 (பொ. செ. பாத்திரங்கள்)
நன்றி. ஆக்கத்திற்கு ஆதாரம் நண்பர்கள் அளிக்கும் ஊக்கத்தின் தாக்கமே!
நாகராஜன்,
ReplyDeleteவிடைகள் எல்லாம் சரியே! வாழ்த்துக்கள்.
மனு,
ReplyDeleteபங்கு கொண்டு விடைகள் அனுப்பியதற்கு நன்றி.
>> 3- சரியாகத் தெரியவில்லை இருப்பினும் முடித்துவிட்டேன்.
அந்தக் கதா பாத்திரமும், பெயரும் அதிகம் மனத்தில் நிற்கா. வைத்தியரின் மகன் - குந்தவை சிபாரிசின் பேரில் வ. தெ. வுடன் இலங்கை சென்றவன். நான் பல வ்ருடஙளுக்குப் பின், இரண்டு மாத்ங்கள் முன் மூன்றம் முறை படித்ததினால் இவ்வளவு சொல்ல முடிகிறது.
அனிதா,
ReplyDeleteவிடைகள் எல்லாம் சரி! வாழ்த்துக்கள்.