குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மார்ச் : விடைகள்
(குறிப்புகள் கீழே) புதிராக்கம்:முத்துசுப்ரமண்யம் | ||||||||
1
பா
|
2
க
|
3
வி
|
4
கா
| |||||
5
வா
|
ர்
|
த்
|
தை
|
க
|
ளை
|
6
து
|
லை
| |
க
|
க்
|
கொ
| ||||||
7
ஏ
|
8
தி
|
லா
|
ள்
|
9
க
|
ட்
|
டு
|
கை
| |
ண்
|
க்
| |||||||
10
து
|
டி
|
ப்
|
11
பு
|
12
செ
|
ங்
|
க
|
ல்
| |
வ
|
ரி
|
ந்
| ||||||
13
போ
|
ன
|
14
த
|
ந்
|
தி
|
ர
|
15
சா
|
லி
| |
ம்
|
ல்
|
ல்
|
டி
| |||||
Save Answers Load Answers Submit Answers © Hari Balakrishnan - puthirmayam.com |
குறுக்காக:
5.சொற்களைக் காண சொல் நீக்கு!! (6)
6. துவாலை ஓரங்களுக்கிடையே வெகு தூரம். (2)
7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4) (அரும்பதம்) (காரணம் = ஏது) ஏதிலாள் = அன்னியப் பண்மணி
9.கடுகை வெட்டி இடை ஒட்டிப் பிணி. (4) கடுகை + வெட்டி = கட்டுகை
10.நாடி(க்) கடைசி கொண்ட நன்மை தரும் நடுக்கம் (4) (தெரிந்த சொல் - தெரியாத பொருள்) நன்மை = துப்பு துப்பு+ நாடி= துடிப்பு
12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4) செங்கல்பட்டு - பட்டு = செங்கல்
13.பாதி போனவன் கடந்ததைக் குறிக்கும் சொல் (2)
14.விசுவைப் பிரிந்த சுதந்திர விசாலி சாமர்த்தியக்காரி. (6) சுதந்திர விசாலி - விசு ==> தந்திரசாலி = சாமர்த்தியசாலி (anagram)
நெடுக்காக:
1.உலகு காண் (2) உலகு = காண் = பார்
2.தண்டமது புனைவுகள். (4) தண்டம் = கதை; தண்டம்+ மது ==> கதைகள் (புனைவுகள்)
3.உண்டாக்க: காளை வால் சுற்றி விலைக்குக் கொடுக்க (4) காளை வால் = ளை; விலைக்குக் கொடுக்க = விக்க (விற்க) விளைக்க = உண்டாக்க
4.கேட்க: காக்க கொடுத்து மெய்யிழந்து குழம்பு (2,4) காக்க கொடுத்து - த் ==> காது கொடுக்க (anagram) = கேட்க
8.புளியங்காடு சாப்பாட்டுக் காடான ஊர் (6) சாப்பாடு = திண்டி; சாப்பாட்டுக் காடு = திண்டிவனம் = புளியங்காடு (Wikipedia)
11.புதரில் மயங்க விளக்கம் கிடைக்கும் (4) புதரில் ==> புரிதல் (anagram)
12.சென்னை சந்தில் தலை மாறிய கரகாட்டக்காரர் (4)
15.வழிப்போக்கர் தங்குமிடம் (= சாவடி)வருமுன் எடுத்த (-வ) பாண்டம் (=சாடி). (2)
Another very good one. Good to see 4 Tamil cryptic crooswords in the space of 3 days. All clues were good, but the ones I really enjoyed are
ReplyDeleteகுறுக்காக:
5.சொற்களைக் காண சொல் நீக்கு!! (6) (excellent)
7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4)
12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4)
நெடுக்காக:
1.உலகு காண் (2)
2.தண்டமது புனைவுகள். (4)
8.புளியங்காடு சாப்பாட்டுக் காடான ஊர் (6) (solved with Google’s help)
Keep it up.
நன்றி
பார்த்தசாரதி
பாராட்டு மொழிகளுக்கு நன்றி. புதிர்க் குறிப்புகள் ரசிக்கும் வண்ணம் இருந்தது பற்றி மக்ழ்ச்சி. -- முத்து
திரு. ராமச்சந்திரன் கூறுவது:
ReplyDeletekaaraNamillaadhavaL sandhEkaththukkuRiyavaL enna kaaraNam enRu piriyavillai;
காரணமில்லதவள்,சொந்தமில்லாதவள் மட்டுமல்ல திகைக்க வைத்தவள் கூட
தமிழறிவையும், தர்க்க அறிவையும் தீட்டிக் கொள்ளத் தங்கள் தளம் மிக்க பயன்தரும் ஒன்றே!
ReplyDeleteவாழ்த்துகள்!