குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மார்ச் : விடைகள்
| (குறிப்புகள் கீழே) புதிராக்கம்:முத்துசுப்ரமண்யம் | ||||||||
| 
1 
பா | 
2 
க | 
3 
வி | 
4 
கா | |||||
| 
5 
வா | 
ர் | 
த் | 
தை | 
க | 
ளை | 
6 
து | 
லை | |
| 
க | 
க் | 
கொ | ||||||
| 
7 
ஏ | 
8 
தி | 
லா | 
ள் | 
9 
க | 
ட் | 
டு | 
கை | |
| 
ண் | 
க் | |||||||
| 
10 
து | 
டி | 
ப் | 
11 
பு | 
12 
செ | 
ங் | 
க | 
ல் | |
| 
வ | 
ரி | 
ந் | ||||||
| 
13 
போ | 
ன | 
14 
த | 
ந் | 
தி | 
ர | 
15 
சா | 
லி | |
| 
ம் | 
ல் | 
ல் | 
டி | |||||
| Save Answers Load Answers Submit Answers © Hari Balakrishnan - puthirmayam.com | ||||||||
குறுக்காக:
5.சொற்களைக் காண  சொல் நீக்கு!!  (6)
6. துவாலை ஓரங்களுக்கிடையே வெகு தூரம். (2)
7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4)  (அரும்பதம்) (காரணம் = ஏது)  ஏதிலாள் = அன்னியப் பண்மணி
9.கடுகை வெட்டி இடை ஒட்டிப் பிணி. (4)  கடுகை + வெட்டி = கட்டுகை
10.நாடி(க்) கடைசி கொண்ட  நன்மை தரும் நடுக்கம் (4)  (தெரிந்த சொல் - தெரியாத பொருள்)  நன்மை = துப்பு  துப்பு+ நாடி= துடிப்பு
12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4)  செங்கல்பட்டு - பட்டு = செங்கல்
13.பாதி போனவன் கடந்ததைக் குறிக்கும் சொல் (2)
14.விசுவைப் பிரிந்த  சுதந்திர விசாலி சாமர்த்தியக்காரி. (6) சுதந்திர விசாலி - விசு ==> தந்திரசாலி = சாமர்த்தியசாலி  (anagram)
நெடுக்காக:
1.உலகு காண் (2)  உலகு = காண் = பார்
2.தண்டமது புனைவுகள். (4)  தண்டம் = கதை; தண்டம்+ மது ==> கதைகள் (புனைவுகள்)
3.உண்டாக்க: காளை வால் சுற்றி விலைக்குக் கொடுக்க (4)  காளை வால் = ளை;  விலைக்குக் கொடுக்க = விக்க (விற்க)  விளைக்க = உண்டாக்க
4.கேட்க: காக்க கொடுத்து மெய்யிழந்து குழம்பு (2,4)  காக்க கொடுத்து - த் ==> காது கொடுக்க (anagram) = கேட்க
8.புளியங்காடு சாப்பாட்டுக் காடான ஊர் (6)  சாப்பாடு = திண்டி;  சாப்பாட்டுக் காடு = திண்டிவனம் = புளியங்காடு (Wikipedia)
11.புதரில் மயங்க விளக்கம் கிடைக்கும் (4)  புதரில் ==> புரிதல் (anagram)
12.சென்னை சந்தில் தலை மாறிய கரகாட்டக்காரர் (4)
15.வழிப்போக்கர் தங்குமிடம் (= சாவடி)வருமுன் எடுத்த (-வ) பாண்டம் (=சாடி). (2)
Another very good one. Good to see 4 Tamil cryptic crooswords in the space of 3 days. All clues were good, but the ones I really enjoyed are
ReplyDeleteகுறுக்காக:
5.சொற்களைக் காண சொல் நீக்கு!! (6) (excellent)
7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4)
12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4)
நெடுக்காக:
1.உலகு காண் (2)
2.தண்டமது புனைவுகள். (4)
8.புளியங்காடு சாப்பாட்டுக் காடான ஊர் (6) (solved with Google’s help)
Keep it up.
நன்றி
பார்த்தசாரதி
பாராட்டு மொழிகளுக்கு நன்றி. புதிர்க் குறிப்புகள் ரசிக்கும் வண்ணம் இருந்தது பற்றி மக்ழ்ச்சி. -- முத்து
திரு. ராமச்சந்திரன் கூறுவது:
ReplyDeletekaaraNamillaadhavaL sandhEkaththukkuRiyavaL enna kaaraNam enRu piriyavillai;
காரணமில்லதவள்,சொந்தமில்லாதவள் மட்டுமல்ல திகைக்க வைத்தவள் கூட
தமிழறிவையும், தர்க்க அறிவையும் தீட்டிக் கொள்ளத் தங்கள் தளம் மிக்க பயன்தரும் ஒன்றே!
ReplyDeleteவாழ்த்துகள்!