கலைமொழி - முத்து 3
1. கட்டங்களில் ஒரு குறளின் பதவுரை கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம். நெடுக்காக மட்டும் கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
2. இது எந்த அதிகாரத்தில் வருகிறது? கண்டுபிடிக்க இந்த புதிரை ( சொல்கலை -முத்து 8: http://muthuputhir.blogspot.com/2012/05/8.html) விடுவிக்கலாம்.
3. இந்தக் குறளின் முதற்சொல் என்ன? அறிய இங்கு காணும் கலைமொழி வகைப் புதிரை (http://muthuputhir.blogspot.com/2012/05/8_17.html)அவிழ்த்தால், அதில் இந்தச் சொல் மறைந்திருக்கும்.
(நீங்கள் கண்டுபிடித்த வாக்கியத்தில் முதல் சொல்லின் முதல் எழுத்து, இரண்டாவது சொல்லின் 2-ம் எழுத்து, மூன்றாம் எழுத்தின் 3-ம் எழுத்து, இவை சேர்ந்தால் அந்தச் சொல் கிடைக்கும்)
நீங்களும் இந்த மாதிரிப் புதிர் அமைக்க இந்த “link" பயன்படுத்தவும்: http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம் சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்! இல்லையென்றால், சீர்ப்படுத்த வழி கூறவும்!
மாதவ்,
ReplyDeleteவிடை சரி! வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
முத்து
இரட்டைக்கலை - 2. அ விடை:
ReplyDeleteஒரு புலவர் மற்றொரு புலவரைக் கேட்டார்: கல் கால் ஆவது எதனால்? அதற்கு அவர் கேள்வியாகவே சொன்ன பதில்: காயம் பெருப்பது எதனால்
சாந்தி, யோசிப்பவர்,நாகராஜன், மீனு,
ReplyDeleteவிடை முற்றிலும் சரி!
நன்றி.
முத்து
10அம்மா,அனிதா,
ReplyDeleteவிடை சரியே! வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
முத்து
10அம்மா,
ReplyDelete> ”இந்த ஹோம் ஒர்க் நன்றாக இருக்கிறது.”-10அம்மா on கலைமொழி - முத்து 3
மிக்க நன்றி. நான் இதை ஒரு பொழுதுபோக்காகவே (pastime) கருதுகிறேன்.
தமிழ் பிரியன்,
ReplyDeleteவிடை சரியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
முத்து.